Tuesday 28 July 2020

home medicines

Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! வேப்பிலை அல்லது வேப்பம் கொழுந்து போன்றவற்றை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் வயிற்றுப்பூச்சிகள் விலகும். உடலில் தங்கியிருக்கும் நச்சுத் தன்மைகள் நீங்கும். வேப்பிலைகளை தீயில் எரித்துப் புகைபோட்டால் கொசுக்கள் விலகும். வேப்பி வேப்பிலையுடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, நீர்விட்டு டுக் கொ கொதிக்கவைத்து, ஆவி ஆவி (வேது) பிடித்தால் ஜலதோஷம், மூக்கடைப்பு சளித்தொல்லை நீங்கும். தொகுப்பு: எம்.மரியபெல்சின் வடிவமைப்பு: க.குமரகுரு .குமரகுரு #VikatanPhotoCards A www.vikatan.com acebook.com/vketanweb twitter.com/vietan'
Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! துத்தி இலையை விளக்கெண்ணெய்விட்டு வதக்கி மூலம், பவுத்திரம், ஆசனவாய்க் கடுப்பு பிரச்னையின்போது பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் குணம் கிடைக்கும். துத்தி இலையை, கீரைப் பொரியல் செய்வதுபோல செய்தும் சாப்பிடலாம். கட்டிகள் உடைய துத்தி இலைச் பச்சரிசி மாவு கலந்து சூடுபடுத்திக் கட்டினால் பலன் கிடை கும். #VikatanPhotoCards www.vikatan.com acebock.com/vikatanweb twitter.com/vikatan'
Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! முட முடக்கத்தான் இலையை சூப் ஆகவோ, தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டோ சாப்பிட்டால் மூட்டுவலி, வாதவலி நீங்க உதவும். மலச்சிக்கல் பிரச்னை தீரவும் உதவும். நரம்புத் தளர்ச்சி, கால் முட்டுகளில் நரம்பு முடிச்சு உள்ளவர்கள் க்கத்தான் இலையை விளக்கெண்ணெய்விட்டு வதக்கி, ஒத்தடம் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும். கும். #VikatanPhotoCards www.vikatan.com facebook.com/viketanweb twitter.com/viketan'
Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! பப்பாளி இலைச்சாறில் பைட்டோநியூட்ரியன்ட்ஸ், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளன. பப்பாளி இலைச்சாற்றைக் குடித்தால், ரத்த செல்களின் உற்பத்தி அதிகரிக்கும்; ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கையும் கயும் அதிகரிக்கும். #VikatanPhotoCards + www.vikatan.com facebook.com/vikatanweb twitter.com/vikatan'Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! மா இலையை நீரில் நன்றாகக் கழுவி, நீர்விட்டுக் கொதிக்கவைத்து, இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் சர்க்கரைநோயின் தீவிரம் குறையும். துவரம்பருப்பு ன் இலைக் கொழுந்து நான்கைந்து சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டாலும் சர்க்கரைநோயைக் கட்டுக்குள்வைத்திருக்கலாம் இளம் மா இலைகளைக் கொதிக்கவைத்து இறக்கி, இரண்டு மணி நேரம் கழித்து வடிகட்டி, எலுமிச்சைச்சாறு தேன் கலந்து குடித்தால் வாதநோயின் தீவிரம் குறையும். #VikatanPhotoCards www.vikatan.com acebook.com/vkatanweb twitter.com/vikatan'
Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! கோவை இலையை கீரைபோல வதக்கிச் சாப்பிட்டால், கண் குளிர்ச்சி அடையும்; ார்வைக் குறைபாடு நீங்கும். கோவை இலையை தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்விட்டு டு. கொதிக்கவைத்து படை, சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பூசினால் குணம் கிடைக்கும். இலையைக் காய வைத்துப் பொடியாக்கிச் சாப்பிட்டால் இருமல், உல்சூடு தணியும். #VikatanPhotoCards www.vikatan.com facebook.com/vketanweb twitter.com/vikatan'Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா... எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! புளிய இலையை நீர்விட்டு, கொதி கொதிக்கவைத்து, வாய் கொப்பளித் வாய் கொப்பளித்தால் த்தால் வாயிலுள்ள நுண் கிருமிகள் அழியும். புளிய இலையுடன் கடுகு, உப்பு சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் ரத்தக்கட்டு, சுளுக்கு வீக்கம் குணமாகும் புளிய இலைக் ழுந்துடன் மஞ்சள் சேர்த்து அரைத்து குளிர்ந்த நீருடன் கலந்து குளித்தால் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். #VikatanPhotoCards www.vikatan.com acebook.com/vikatanweb twitter.com/vikatan'
Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! கல்யாண முருங்கை இலைச்சாற்றுடன் 50 மி.லி தேன் கலந்து குடித்தால், மலச்சிக்கல் நீங்கும்; மலக்கிருமிகள் வெளியேறும். மாதவிடாய்க் கோளாறின்போது வயிற்றுவலியால் அவதிப்படும் பெண்கள் 50 மி.லி கல்யாண முருங்கை இலைச்சாற்றை 10 முதல் 12 நாள்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் பிரச்னை நீங்கும். கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கும்; தொப்பை குறையும், நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். #VikatanPhotoCards www.vikatan.com facebook.com/vikatanweb twitter.com/viketan'Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! முருங்கை இலையை அரைத்து சாறு எடுத்துக் குடித்தால் எலும்புகள் வலுவாகும். ச்சையா கக் குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எனவே, வேகவைத்து மிளகு, சீரகம், வங்காயம், வெள்ளைப்பூண் ண்டு சேர்த்து சூப்பாக்கிக் குடிக்கலாம். இது வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலம் பெற உதவும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்; மலச்சிக்கல் போக்கும். கர்ப்பப்பை வலுப்பெற உதவும்; தாய்ப்பா் சுரக்கச் செய்யும். #VikatanPhotoCards + www.vikatan.com facebock.com/vikatanweb twitter.com/vikatan'Image may contain: food, text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! வயிற்றிலுள்ள பாக்டீரியாக்களை அழித்து வயிற்றை ஆ ஆரோக்கியமாக ரோ வைக்கவும் கொய்யா இலையைச் சாப்பிடலாம். ஆண்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். #VikatanPhotoCards www.vikatan.com facebook.com/vikatanweb twiter.com/vikatan'Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! அம்மான் பச்சரிசி என்ற மூலிகை இலையை துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கும். இலையைக் காய வைத்து, பொடியாக்க பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு ீஸ்பூன் வீதம் சாப்பிட்டு சூடான பால் அருந்த வேண்டும். இது உலுக்கு பலம் தரும்; ஆண்மைக்குறை நீங்க உதவும். கால் ஆணி உள்ளவர்கள் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து, பற்று போட்டு வந்தால் குணமாகும் கும். #VikatanPhotoCards wwwvikatan.com acebook.com/vikatanweb twitter.com/vikatan'Image may contain: food, text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! கொய்யா இலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டாலோ அல்லது நீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தாலோ பல்வலி, பல் ஈறு பிரச்னைகள், வாய்ப்புண், தொண்டைப்புண் ப்புண் போன்றவை சரியாகும். செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. #VikatanPhotoCards 9 wwwvikatan.com facebook.com/vikatanweb twitter.com/viketan'Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! பப்பாளி இலைச்சாறு கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மஞ்சள்காமாலை, கல்லீரல் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்க உதவும். மாதவிடாய்க் கோளாறைச் சரிசெய்யும். சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். #VikatanPhotoCards www.vikatan.com facebook.com/vikatanweb twitter.com/vikatan'Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! ஆண்மைக்குறை உள்ளவர்கள் ஓரிதழ் தாமரையை காலை, மாலை சாப்பிட்டுவந்தால் மெள்ள மெள்ள அந்தக் குறை தீரும். ஆகாயத்தாமரை இலையை மையாக அரைத்து, ஆசனவாயில் கட்டினால் ஆசனவாய் எரிச்சல், ரத்தம் வடிதல் மற்றும் மூலக்கோளாறுகளுக்கு மருந்தாகும். மருந் #VikatanPhotoCards www.vikatan.com facebock.com/vketanweb twiter.com/vikatan'Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா... எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! தாமரை இலை உண்ணத் தகுந்ததல்ல' என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஓரிதழ் தாமரை இலையை பச்சையாகவோ, உலரவைத்தோ சாப்பிடலாம். இதனால், உடல் சூடு குறைந்து சிறுநீர் தாராளமாகப் போ கும். உடலுக்கு போதுமான பலம் கிடைக்கும். #VikatanPhotoCards www.vikatan.com fecebock.com/vikatanweb twitter.com/vikatan'Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! வாழை இலையில் உணவு சாப்பிட்டால், ஆன்டி ஆன்டிஆக்ஸிடன்ம் ன்ட் ன்ட் அதிகமாகக் கிடை க்கும். இதனால் உடல் செல்களை அழியாமல் காக்கலாம். சூடான உணவுகளை வாழை இலையில் சாப்பிட்டால், பல்வேறு ஊட்டச்சத்துகள் உணவில் கலந்து பயன் தரும். வாழை இலையிலிருக்கும் குளோரோபில் அல்சர் மற்றும் தோல் நோய்கள் வருவதைத் தடுக்கும். #VikatanPhotoCards wwwvikatan.com facebook.com/vikatanweb twitter.com/vikatan'Image may contain: text that says 'வேப்பிலை, வாழை, மா...! எளிய இலைகள் தரும் எக்கச்சக்க மருத்துவப் பலன்கள்! வேப்பிலை அல்லது வேப்பம் கொழுந்து போன்றவற்றை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் வயிற்றுப்பூச்சிகள் விலகும். உடலில் தங்கியிருக்கும் நச்சுத் தன்மைகள் நீங்கும். வேப்பிலைகளை தீயில் எரித்துப் புகைபோட்டால் கொசுக்கள் விலகும். வேப்பி வேப்பிலையுடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, நீர்விட்டு டுக் கொ கொதிக்கவைத்து, ஆவி ஆவி (வேது) பிடித்தால் ஜலதோஷம், மூக்கடைப்பு சளித்தொல்லை நீங்கும். தொகுப்பு: எம்.மரியபெல்சின் வடிவமைப்பு: க.குமரகுரு .குமரகுரு #VikatanPhotoCards A www.vikatan.com acebook.com/vketanweb twitter.com/vietan'

No comments:

Post a Comment